[00:00.000] 作曲 : A.R. Rahman[00:24.560] எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்[00:27.060] என்று காத்து கிடந்தேன்[00:29.240] அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்[00:32.140] என்று இன்று தெளிந்தேன்[00:34.950] தாவி வந்து எனை அணைத்த போது[00:37.420] எந்தன் சல்லி வேர்கள் அறுந்தேன்[00:40.580] சாவின் எல்லை வரை சென்று மீண்டு[00:43.090] இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்[00:46.600] துடிக்கும் உதடு கொண்டு[00:49.250] துடைத்திடு வெட்கத்தை[00:51.900] அணைப்பினாதிக்கத்தால்[00:55.270] வெளியேற்று அச்சத்தை[00:57.960] துடிக்கும் உதடு கொண்டு[01:00.080] துடைத்திடு வெட்கத்தை[01:02.870] அணைப்பினாதிக்கத்தால்[01:06.130] வெளியேற்று அச்சத்தை[01:08.610] சுகமாய் சுகமாய் கொள்ளையிடு[01:11.030] என் உயிரை மட்டும் விட்டுவிடு[01:14.100] சட்டென நனைந்தது நெஞ்சம்[01:19.020] சர்க்கரையானது கண்ணீர்[01:22.730] இன்பம் இன்பம் ஒரு துன்பம்[01:25.240] துன்பம் எத்தனை பேரின்பம்[01:27.750] சட்டென நனைந்தது நெஞ்சம்[01:30.020] சர்க்கரையானது கண்ணீர்[01:32.970] இன்பம் இன்பம் ஒரு துன்பம்[01:36.390] துன்பம் எத்தனை பேரின்பம்[01:39.670] உடலுக்குள் மல்லிகை தூரல்[01:41.700] என் உயிருக்குள் மெல்லிய கீறல் சுகமாய்[01:46.770] சுகமாய் சுகமாய் கொள்ளையிடு[01:49.950] என் உயிரை மட்டும் விட்டுவிடு[01:54.080]